Friday 11 October 2013

தியாகம்....!!

வாழ்கையென்பது-
மெழுகுவர்த்தியென்றால்!

தியாகம்-
இங்கே-
தீபமாகிறது!
---------------
தியாகமெனும்-
கிளையின்-
வழியில்தான்-
வெற்றியெனும்-
கனிகள்-
காய்க்கிறது!
---------------

5 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான கவிதை. //தியாகம்-
    இங்கே-
    தீபமாகிறது!// தியாகம் மற்றவருக்கு ஒளியேற்றும் என்று சொல்லும் அழகான வரி!

    ReplyDelete
  3. வித்தியாசமான அருமையான ஒப்பீடு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete