Thursday 24 October 2013

விளம்பரங்கள்.!

லட்சக்கணக்குல-
பணம் வாங்கி-
விளம்பரத்தில்-
நடிச்சிட்டு-
போய்டுறாங்க.!

"பார்க்கிறவங்க"-
"கடன்பட்டு" வாங்கி-
காலமெல்லாம்-
வட்டி கட்டுறாங்க..!!!

5 comments:

  1. உண்மைங்க...நுகர்வோர் உணர்வது எப்போது?

    குழந்தைகளும் விளம்பரங்களும் பற்றி ஒரு பதிவு http://dheekshu.blogspot.com/2013/10/blog-post_21.html

    ReplyDelete
  2. நிஜம்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  3. நிஜமாக பொருள் கிடைத்து
    கடன்பட்டால் கூடப் பரவாயில்லை
    ஏமாறாமல் இருந்தால்
    தேவலாம் போலத்தான் படுகிறது
    பல விஷயங்களில்....

    ReplyDelete
  4. விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள் என்ற விளம்பரம் வந்தும் ஏமாறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறதே!

    நல்ல கவிதை.

    ReplyDelete