Thursday 17 October 2013

மெழுகுவர்த்தியும்- குடும்பத்தலைவனும்!

ஒன்றுதான்-
மெழுகுவர்த்தியும்-
குடும்பத்தலைவனும்!

கண்ணீர் மட்டுமே-
அவர்களுக்கு-
சொந்தம்!

வெளிச்சம்-
உறவுகள் அடைவதால்-
நெஞ்சோடு-
சாந்தம்!

5 comments:

  1. அழகான உவமை நண்பரே.....

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்
    பலர் பொழைப்பு அப்படித்தான் இருக்கிறது
    நல்ல உவமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இன்றைய நிலை அப்படித்தான் உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்ல ஒப்பீடு! அருமை!

    ReplyDelete