Saturday 28 December 2013

உதாசினம்..!!

பறவை கூட்டம்-
கரை அ௫கிலி௫ப்பதை-
மாலுமிக்கு-
தெரியபடுத்துகிறது!

உதறி தள்ளுபவர்களின்-
உதாசினங்கள்-
நம்மை-
'உயரத்தை 'நோக்கி-
பயணிக்க சொல்கிறது!

2 comments: