Monday 28 April 2014

விவசாயம்!

நன்றிக்கெட்ட
ஜென்மங்கள் நாம்!

சோறு போடும்
விவசாயிகள்
வாழ்விலும் வாயிலும்
மண்ணள்ளி போடுகிறோம்!

     

2 comments:

  1. நன்றி கெட்ட மாந்தரடா.... நான் அறிந்த பாடமடா....

    ReplyDelete
  2. நன்றாகச் சொன்னீர்கள்! நன்றி!

    ReplyDelete