Saturday 19 April 2014

இணையமெனும் கடலில்..!!

செய்தியொன்றை எழுதி
குடுவைக்குள் அடைத்து
கடலில் வீசும்
யாருமற்ற தீவில் சிக்கிய
ஒருவனைப்போல்!

நானும் எண்ணங்களை எழுதி
''இணையமெனும்''கடலில் அனுப்புகிறேன்!

சேர வேண்டியவர்களிடம் சேர்ந்திடும் என்ற
நம்பிக்கையில்!

3 comments:

  1. நம்பிக்கை நல்லதே சேர்ந்து விட்டது வாசகர்களிடம்.

    ReplyDelete
  2. நல்ல நம்பிக்கை கரை சேர்க்கும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல நம்பிக்கை.

    உங்கள் படைப்புகள் வாசகர்களிடம் சேர வாழ்த்துகள்.

    ReplyDelete