Sunday 27 April 2014

மனித மனங்கள்...!!

இன்று நான்
நாளை நீ என
சொல்லியே  செல்கிறது 
சடலங்கள்!

ஆயினும்
அறிந்து உணராமல்
தீமைகளில் திளைக்கிறது
மனித மனங்கள்!


        

No comments:

Post a Comment