Thursday 24 April 2014

ஷ்..ஷ்.. முடியல..!!

சமைத்த உணவு
மூடாமலிருந்தால்
சுகாதார கேடு என்கிறார்கள்!

''சமைந்த''வர்கள்
திறந்துக்கொண்டலைவது
நாகரீகம் என்கிறார்கள்!

{சமைந்தவர்கள்-இரு பாலரும் தான்}

     

3 comments: