Saturday 19 April 2014

வலி..!!

எனக்கு காயங்கள் தந்தவர்களை
காலம் என் முன் நிறுத்துகிறது!

காயப்படுத்திட கூடிய
வாய்ப்புகளுண்டு!

கவலைபட வேண்டாம்!

நான் காயப்படுத்த மாட்டேன்!

அவ்வலியின் ரணத்தை உணர்ந்துள்ளதால்!

     

2 comments: