Saturday 26 April 2014

உயிர்ப்''பூ''..!!

யாரும்
உயிரின் உருவம் கண்டதில்லை!

ஆனால்
உயிரின் பூக்களை காணலாம்!

நம் வீட்டின் குழந்தைகள்!

     

1 comment:

  1. அருமையான சிந்தனை.... பாராட்டுகள்...

    ReplyDelete