Monday 1 April 2013

தவறொன்றும் இல்லை....

பிறர்-
தலை நிமிர்ந்து-
பார்க்கும்படி-
நம் வாழ்வின்-
உயரத்திற்கு-
செல்லலாம்!

ஆனாலும்-
தலை கவிழ்ந்து-(பணிவு)
வாழ மறவாதிருப்போம்!

எந்நிலையும்-
நிலையில்லை!

தன்னிலை-
மாறாதிருப்போம்-
அது-
தவறில்லை!

3 comments:

  1. அருமை... எந்த உயரத்திற்கு சென்றாலும் பணிவு வேண்டும்...

    ReplyDelete
  2. சிறப்பான கருத்து. எத்தனை உயர்வு வந்தாலும் தன்னடக்கம் தேவை.

    ReplyDelete