Friday 26 April 2013

தலையணை..!

தலைக்கு-
மட்டுமல்ல!

கண்ணீர்களை-
பிறரிடம்-
"அது"-
சொல்வதில்ல!

4 comments:

  1. கண்ணீர் துளிகளை உறிஞ்சுகொள்ளும் சாதனம் தலையணை! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  2. பல கண்ணீர்த்துளிகளை
    தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டிருக்கும்
    மாபெரும் சித்திரக்கல் இந்த தலையணை...

    அருமையான சிந்தனை நண்பரே...

    ReplyDelete