Tuesday 24 December 2013

காதல் கவிதை....!!!

காதலிப்பவர்கள்-
காதலிப்பவர்களை-
கரம் பிடிக்கிறார்களோ!?-
இல்லையோ!?

காதல் கவிதைகள்-
பிடித்து விடுகிறது!

3 comments:

  1. மிக அழகாக சொன்னீர்கள் சகோதரரே. காதலர்களின் உணர்வுகளைக் காதல் கவிதை வெளிப்படுத்தும் போது பிடிக்க தானே செய்யும்.

    ReplyDelete
  2. 100% உண்மை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete