Wednesday 22 August 2012

கவிதை....



மலர்கள்!
தேனீக்கள்!

மண்ணும்!
விண்ணும்!

காதல்!
காமம்!

காலசுவடுகளும்!
வரலாற்று நிகழ்வுகளும்!

உடலும்!
உயிரும்!

நேர்மையும்!
எதிரானவையும்!

குழு கொண்ட-
விளையாட்டும்!
அவர்களின்-
எண்ணங்களின் ஓட்டமும்!

புதைந்துள்ள-
தண்ணீரும்!
மறைந்துள்ள-
கண்ணீரும்!

மதுவுக்கும்!
மதிவீனதிற்க்கும்!

பருவத்திற்கும்!
அடங்கிட மறுப்பதிற்கும்!

தாய் அரவணைப்பிற்கும்!
குழந்தை சிரிப்பதற்கும்!

இத்தனைக்கும்-
ஒவ்வொன்றுக்கும்-
தொடர்பிருக்கு!

கண்ணுக்கு புலப்படாத-
உணர்வு பாலமே-
தொடர்பு-
இதற்க்கு!

புலவர்கள்-
அன்றைய-
அரசவைகளை -
அலங்கரித்தார்கள்!

வலைபதிவர்களோ-
தன் ஆதங்கங்களையும்-
'சுமைகளையும்'-
பதிகிறார்கள்!

புலவர்களுக்கு-
பொன்னும் பொருளும்!

வலை சொந்தங்களுக்கு........?

என்ன கிடைக்குதுங்க!
அதை தெரிந்து கொள்ள-
வாங்க!

அதுக்கு-இதை அழுத்துங்க!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!


11 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    வலைச்சரத்துக்கு செல்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. Vaalthukkal
    Nalla kavithai vaasitha thiruothi

    ReplyDelete
  3. நல்ல கவிதை நண்பரே!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.அங்கும் சந்திப்போம் சொந்தமே!!


    ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

    ReplyDelete
  5. அற்புதமான கவிதை. அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete