Saturday 14 September 2013

பிறந்தவர்களும்-பெற்றோர்களும்!


பிறந்தவர்களையெல்லாம்-
வளர்கிறார்கள்-
"பெற்றவர்கள்!"

பெற்றோர்களை-
பாதுகாப்பவர்கள்-
நம்மில்-
எத்தனை பேர்கள்!?

தாய் தந்தையை-
ஒதுக்கிவைப்பவன்!

ஆன்மாவை-
இழந்தவன்!

2 comments:

  1. நிஜமாவே அவன் பிணத்துக்கு சமமானவந்தான்!!

    ReplyDelete
  2. நல்ல கவிதை. அவர்கள் இல்லாது இவர்கள் இல்லை என்பது புரிவதில்லையே.....

    ReplyDelete