Tuesday 10 September 2013

வாழ்வது...!!?

வாழ்ந்து விட்டு-
போனவர்களை-
உலகம் நினைக்காது!

"வாழ்ந்துகாட்டி விட்டு "-
போனவர்களை-
இவ்வுலகம் -
மறக்காது!
------------------------------
// எனது முதல் கவிதை புத்தகம்!
//நேசமும்-அரியாசனமும்//!
தற்போது விற்பனையில்...!

கிடைக்கும் இடம்!
அல் இஹ்வான் மீடியா பேலஸ்.
no -4 அலங்கார வாசல்,
ஏர்வாடி தர்கா,
ராமநாதபுரம்(மாவட்டம்)
இந்தியா.
கை பேசி. +91 9944863014(இஸ்ஹாக்)

மேலும் புத்தகத்தை வாங்கி விற்க விரும்புவோர் ;
அழைக்கவும்;

முஹம்மது ஆரிபு -
கை பேசி- +91 7373430413
 சீனி பக்கீர்.+91 9659084870//

2 comments:

  1. வாழ்த்துகள் நண்பா...

    பாராட்டுகள், உங்கள் கவிதைப் புத்தகம் வெற்றியடையட்டும்...

    ReplyDelete