Saturday 7 September 2013

நண்பா...! தளராதே...!!

நண்பா!
தாங்கும் -
பலம் உள்ளதாலேயே-
கிளையில்-
கனிகள் -
தொங்குகிறது!

தாங்கிடும்-
உள்ளம் உள்ளதாலேயே-
நம்மை -
சோகங்களும்-
தொடுகிறது!

தளராதே!

வந்ததுபோலவே-
திரும்பி சென்றிடும் வேதனை-
கலங்காதே!

2 comments: