Sunday 1 September 2013

இந்திய அரசியல்!

நரியால் -
ஆடுகளுக்கு-
இந்த கதி!

ஓநாய்கள்-
ஊளையிடுவதை பார்த்து-
மனம் சொல்கிறது-
எல்லாம் தலைவிதி!

காங்கிரசால்தான்-
தேசத்திற்கு-
நாசமாம்!

பாரதீய ஜனதா-
என்ன!?-
யோக்கியமா!?

தேசம் அடையவேண்டியது-
நல்லாட்சி!

அதற்கு -
ஆளவேண்டும்-
மாற்று கட்சி!






2 comments:

  1. கட்சி மாற வேண்டும் என்பது அவசியமில்லை இங்கு...
    தேசத்தைக் கொள்ளையிடும் அரசியல்வாதிகள் தான் மாற வேண்டும்

    ReplyDelete