Saturday 7 September 2013

வலியும்-வழியும்!

வலி தீர-
வழி உண்டு!

வழிகளை-
தேடுபவனுக்கே-
வலிகளும்-
தீர்வதுண்டு!

2 comments:

  1. அருமையானவரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சுருக்கமாக ஆயினும்
    கருத்தில் மிக அழுத்தமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete