Friday 5 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் !(2)

இஸ்லாம் -எனும்
மார்க்கமானது!

உலகின்-
 அனைவருக்கும்-
பொதுவானது!

பரம்பரை-
இஸ்லாமியர்களின்-
சொத்து அல்ல!

"இணைந்திட-"
வருபவர்களை-
மறுத்திட யாருக்கும்-
உரிமை இல்ல!

ஒரு பிரதேசத்தில்-
அடங்குவதல்ல!

எந்த மக்களுக்கும்-
தடை இல்ல!

நபிகள் -
புதிதாக-
சொன்னார்களா!?

அரபு தேசத்தில்-
"அவர்கள்"-
சொன்னதை-
மற்றவர்களும்-
ஏற்கனுங்களா!?

இது-
தப்பில்லையா!?

உலகெல்லாம்-
பரவியது-
சந்தேகம்-
வருகிறதில்லையா!?

இன்னும்-
இதுபோன்ற-
சந்தேகங்கள்!

குற்றசாட்டுகள்!

நாம்-
பறக்கும்-
பட்டத்தை-
 காண்கிறோம்!

அதன்-
நூலை-
பார்க்க தவறுகிறோம்!

நபிகளாரோடு-
மட்டும்-
இஸ்லாத்தை அறிந்தால்!

சந்தேகம்-
மிகைக்கும்-
அறியாமையால்!

இவை-
தண்டிலிருந்து-
கிளையை காண்பது-
போன்றது!

அதற்காகவே-
ஆணிவேர்வரை-
செல்ல வேண்டியுள்ளது!

சின்னதொரு-
கண்ணோட்டம்!

அல்லது-
முன்னோட்டம்!

(தொடரும்.....)

5 comments:

  1. அறியாமையால் சந்தேகம் கண்டிப்பாக மிளிரும்...

    ReplyDelete
  2. தொடர்கிறேன்! அறிந்து கொள்ள ஆவலுடன்!

    ReplyDelete
  3. தொடருங்கள்.... நானும் தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. நானும் தொடர்கிறேன். நன்றாக உள்ளது

    ReplyDelete
  5. முன்னுரை அருமை
    தொடர்கிறேன்

    ReplyDelete