Tuesday 2 July 2013

வலி தீர......!

வாழ்க்கை பாதை-
பட்டுக்கம்பளம்-
விரித்தது அல்ல!

"பதம் "பார்த்திடும்-
பாறைகற்கள்-
இல்லாமலில்ல!

வார்த்தைகளில்-
வாள் வீச்சு-
இல்லாமலில்லை!

சூழ்ச்சிகளில்-
"சொருகிடும்"-
வலியில்லாமலில்லை!

என்ன-
செய்வது!?

வாழ்கையே-
வலிகளால்-
நிறைந்தது!

ஆனாலும்-
தாங்கித்தானே-
ஆகணும்!

வலி தீர-
வழியை-
தேடித்தானே-
பார்க்கணும்!



5 comments:

  1. "பதம் "பார்த்திடும்-
    பாறைகற்கள்-
    இல்லாமலில்ல!//

    அழகிய வார்த்தை நளினம்...!

    ReplyDelete
  2. வலி தீர
    வழி தேடல்
    அருமையான வரிகள்
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தேடினால் வழி பிறக்கும்... தேடுதல் முக்கியம்...

    வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமை வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வலி நிறைந்த வாழ்க்கை. உண்மை தான் சீனி.....

    எத்தனை எத்தனை வலிகள்... தாங்கித் தான் ஆகவேண்டியிருக்கிறது!

    ReplyDelete