Thursday 4 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (1)

சொல்லிட-
போவது-
புதிய விஷயம் அல்ல!

சில வருடங்கள்-
மட்டுமல்ல!

ஆயிரம் வருடங்களுக்கும்-
மேலாக!

வலம் வருகிறது-
போற்றகூடியதாக!

தூற்ற கூடியதாக!

அறிந்திட-
 ஆவல் கொண்டதாக!

இது வரைக்கும்-
முடிந்திடாததாக!

இனிமேலும்-
முடிந்திடுமா!?-
சொல்லமுடியாததாக!

எழுதிட-
ஆசை-
எனக்கும்-
"அவ்விசயத்தை"!

ஆனாலும்-
புரியணும்-எனும்
அவசியத்தை!

தன்னை விட-
மூன்று மடங்கு-
கனமானதை-
தள்ளி செல்லுமாம்-
எறும்பு -
உயிரியல்!

அந்த -
நிலையில்தான்-
இத்தொடரை-
எழுத -
முனைகையில்!

இனி-
என்தளதிற்கு-
புதியவர்கள்-
வரலாம்!

பாராட்டவும்!

வசைபாடவும்!

எது-
எப்படியோ!?

உறங்கிடுமோ-!?
உண்மையோ!?

முனைகிறது-
சமுத்திரத்தை-
சுற்றி வர-
நுரை குமிழி!

"பேரொளியை"-
எட்டி பார்க்கிறது-
ஒரு சிமிழி!

(தொடரும்....)




6 comments:

  1. உண்மை என்றும் உறங்காது... தொடருங்கள்...

    ReplyDelete
  2. அறிந்துக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்! தொடருங்கள்!

    ReplyDelete
  3. உங்கள் மூலம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் நானும் தொடர்கிறேன்.....

    ReplyDelete
  4. புதிய பாடம். படிக்க ஆவலுடன் தொடர்கிறோம். பகிர்வுக்கு நன்றி தோழர்.

    ReplyDelete
  5. உண்மையில் எனக்கு தெரியாத சரித்திரம்
    உங்கள் மூலம் அறிய ஆவலாய்த் தொடர்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ் .....தொடருங்கள் எம்பெருமானாரை பற்றி நல்ல கவிதைகளை எழுதுங்கள் அதன் சிறப்பு பெரிது........அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த நியமத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுங்கள் ......நாம் தான் நம் மார்க்கத்தை கொண்டு செல்ல வேண்டும் உலகத்தின் மூலைக்கும் முடுகிர்க்கும் அதன் வழிகள் எதுவாக இருந்தாலும் பரவா இல்லை .....

    ReplyDelete