Wednesday 10 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(7)

திரும்பி வந்த-
மக்கள்-
அதிர்ந்தார்கள்!

பின்பு-
"அறிந்தார்கள்"!

இப்ராஹிம் (அலை)-
மக்கள் -
முன்பாக-
நிறுத்தபட்டார்கள்!

கேள்விகள்-
கேட்கப்பட்டார்கள்!

சிலைகளை-
யார் -
உடைத்தது-
என!

சொன்னார்-
பெரிய சிலையாக-
இருக்கும் -என!

மக்களை-
பார்த்தார்!

மௌனத்தில்-
மூழ்கியதை-
கவனித்தார்!

மக்களிடம்-
பதிலுக்கு-
வழி இல்லை!

ஆனால்-
தண்டனை-
வழங்காமல்-
இல்லை!

"நம்ரூத்"-எனும்
மன்னன் -
ஆண்டான்!

நெருப்புக்குண்டத்தில் -
இப்ராஹிம் (அலை)ஐ -
வீசிட -
ஆணையிட்டான்!

வீசபட்டார்!

இறை உதவியால்-
காப்பாற்றபட்டார்!

நிற்க!
சிந்திக்க!

எந்த தூதரும்(நபி)-
சொல்லவில்லை-
தன்னை கடவுளென!

தூதரை-
கடவுளாக்கியது-
மனிதனின்-
மன இச்சைகளை-
தவிர-
வேறென்ன!?

நபிமார்கள் செய்த -
அற்புதங்கள்-
இறை உதவியால்!

மக்கள் சொன்னார்கள்-
அதனை செய்வது-
சூனியத்தால்!

சூனியம் செய்பவர்களை-
கடவுள்களாக-
பார்கிறார்கள்-
இன்று!

அதனால் ஏற்படும் -
எழுதிடும்-
தரத்திலா!?-
இருக்கிறது -
இன்று!

இப்ராஹிம் (அலை)-
அவர்களுக்கு-
சாரா (அலை)என்ற
மனைவி இருந்தார்கள்!

நீண்ட காலமாக-
குழந்தை இல்லாமல் -
தவித்தார்கள்!

ஹாஜரா (அலை)அவர்களை-
மறுமணம்-
செய்தார்கள்!

பிறந்தார்கள்!
சாரா (அலை)-
அவர்களுக்கு-
மகனாக-
இஸ்ஹாக்(அலை)-
அவர்களும்!

ஹாஜரா(அலை)-
அவர்களுக்கு-
மகனாக-
இஸ்மாயில் (அலை)-
அவர்களும்!

(தொடரும்....)









4 comments: