Friday 26 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(23)

எப்படிபட்டவர்-
முஹம்மது (ஸல்)-
அவர்கள்!

கேட்டால் சொல்வார்கள்-
மக்கத்து மக்கள்!

நல்லவர்!
நியாயமானவர்!

நாணயமானவர்!
நேர்மையானவர்!

உண்மையானவர்!
நம்பிக்கையானவர்!

இப்படியாக-
சொல்வார்கள்!

அம்மக்களே-
பிறகு-
"இப்படியும்"-
சொன்னார்கள்!

பைத்தியகாரர்!
சூனியக்காரர்!

உறவுகளை -
பிரிக்கிறவர்!

வியாக்கியானம்-
பேசுபவர்!

திட்டமட்டும் இல்லை!

"தீர்க்கவும்"-
முடிவு செய்யாமல் இல்லை!

தீட்டிய -
வாள்கள்-
குறிவைத்தது!

குறிவைக்கவே-
ஈட்டிகள்-
தீட்டப்பட்டது!

கற்களும் -
சொற்களும்-
பதம் பார்த்தது!

நாற்பது வயதிற்கு -
முன்-
முஹம்மது(ஸல்)-ஐ
நேசித்தவர்கள்!

அதன் பிறகு-
ஏன் !?-
விஷம் கொண்டார்கள்!

முஹம்மது(ஸல்) அவர்களுக்கு-
என்ன நேர்ந்தது!

அதற்காக-
இம்மக்களுக்கு-
என்ன!?-
நேர்ந்தது!

முஹம்மது (ஸல்)-
வாழ்ந்தது-
அறுபத்தி மூன்று-
ஆண்டுகள்!

அதில் கழிந்தது-
நாற்பது ஆண்டுகள்!

இன்னும்-
இருபத்தி மூன்று ஆண்டுகள்!

உலகில் இதுவரைக்கும்-
தொடரும் விமர்சனங்கள்!

என்ன!?-
சொன்னார்கள்!

அவர்களை-
பாவிகள்-
என்னவெல்லாம் -
செய்தார்கள்!

தொடருங்கள்!

(தொடரும்...)

4 comments:

  1. ஏன் தூற்றினார்கள் வரலாறு அறிய தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  2. நானும் தொடர்கிறேன்....

    ReplyDelete
  3. ஏனிந்த முரண்
    ஆவலுடன் தொடர்கிறேன்

    ReplyDelete