Sunday 7 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (4)

தம்பதிகள்-
ஒவ்வொரு-
பிரசவத்தில்!

இருந்தது-
இருபாலினங்கள்!

வேறு வேறு-
நேரத்தில்-
பிறந்தவர்கள்!

திருமணம்-
செய்துகொண்டார்கள்!

மக்கள் தொகை-
பெருக்கத்திற்கு-
இதுவழியானது!

மக்கள் தொகையும்-
பெருகியது!

ஆனால்-
மனிதர்களின்-
மன இச்சைகள்!?

சைத்தானின்-
தூண்டுதல்கள்!

மனிதசமூகத்தை-
கெடுத்தவைகள்!

ஆதம்-
ஹவ்வாவை-
படைத்தது!

அவர்கள்-
மக்களிடம்-
சொன்னது!

இறைவன்-
ஒருவனை-
வணங்குவது!

ஆனால்-
மனித உள்ளங்களானது!?

மாறு செய்தது!

"இணை" வைத்தது!

உருவவழிபாடுகள்!

சிலை வணக்கங்கள்!

இன்னும்-
எத்தனையோ-
தவறுதல்கள்!

மனம்போன-
போக்குகள்!

இன்றும்-
காணக்கூடியது!

சமகாலத்தில்-
வாழ்ந்த மனிதர்கள்-
தெய்வங்களாக-
வணங்கபடுவது!

பெரியவர்களை-
நல்லவர்களை-
மதிக்ககூடாதென்று-
இஸ்லாம் சொல்லவில்லை!

வணக்கத்திற்குரியவன்-
இறைவனை தவிர்த்து-
யாரும் இல்லை-இதுதான்
இஸ்லாத்தின் நிலை!

மனிதன்-
 தவறிடும்போதேல்லாம்!

இறைவன்-
நல்வழிகள்-
அமைத்தான்-
அதற்கெல்லாம்!

(தொடரும்...)





4 comments: