Thursday 12 September 2013

கம்பத்தை கண்டால்....!!

கம்பத்தை கண்டால்-
காலை தூக்கும்-
நாய்கள்!

மறைவான இடத்தை கண்டால்-
"ஒதுங்குது-"
நாய் காதல்கள்!

2 comments: