Sunday 15 September 2013

பூவழகே....!!

உலகின் -
பூவெல்லாம்-
ஒன்றாக-
கோர்த்தாலும்!

அழகே-
உன் கூந்தலில்-
சேராவிட்டால்-
அப்பூக்களே-
கதறிக்கொண்டு-
அழும்!

2 comments: