Wednesday 25 September 2013

விதை....!!

புதையுண்டது-
கற்பாறையிலா!?

களிமண்ணிலா!?

விதைகள்-
மலைப்பதில்லை!

மயங்குவதில்லை!

"உணர்வற்றவைகள்"-
மக்கி மண்ணாகிறது!

"வீரியம்" கொண்டவைகள்-
முக்கி வெளிவந்து-
மரமாகிறது!

அதுபோலவே-
மனிதன்!

சோதனையின்போது-
சோம்பிடுபவன்-
சமாதியாகிறான்!

சிலுத்து கொண்டு-
பயணிப்பவன்-
சரித்திரமாகிறான்!

3 comments:

  1. சிறப்பான ஒப்பீடு..... வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உண்மையான வரிகள்! சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete