Tuesday 3 September 2013

கருகிடும் மொட்டுக்கள்!

மலர இருந்த-
மொட்டொன்று!

எச்சில் படுத்தியது-
நாயொன்று!

மலரின் நிலை-
அறிவாரில்லை!

நாயிக்கோ-
அது-
சாதக நிலை!

பல ரூபங்களில்-
வெறி நாய்கள்!

தடுக்கவேண்டியவர்களோ-
தருவது-
பத்தோடு-
பதினோராவது-
செய்திகள்!

3 comments:

  1. தடுக்கவேண்டியவர்களோ-
    தருவது-
    பத்தோடு-
    பதினோராவது-
    செய்திகள்!//

    இறுதியாகச் சொன்ன வரிகள்
    சத்தியமான உண்மை
    இந்தப்பிணம் தின்னிப் பேய்களை
    என்ன செய்யப்போகிறோம் ?

    ReplyDelete
  2. பல ரூபங்களில்-
    வெறி நாய்கள்!

    உண்மை...

    ReplyDelete
  3. மிருகங்கள் பரவாயில்லையோ ...

    ReplyDelete