Tuesday 17 September 2013

வறுமை....!!

வறுமைக்கு-
பிறந்தோமென-
வாடாதே!

வறுமையின்-
வழி வந்தவர்களே-
சாதித்தவர்கள் என்பதனை-
மறவாதே!

விதை -
என்னவோ-
"இத்துனூண்டுதான்"!

விருட்சம்-
அடங்கி இருப்பது-
அதனுள்தான்!

2 comments:

  1. //விதை -
    என்னவோ-
    "இத்துனூண்டுதான்"!

    விருட்சம்-
    அடங்கி இருப்பது-
    அதனுள்தான்!//

    நல்ல கவிதை......

    ReplyDelete
  2. விருட்சம்-
    அடங்கி இருப்பது-
    அதனுள்தான்!//ஆஹா..அருமையான வரிகள்.

    ReplyDelete