Tuesday 17 December 2013

பனி துளி...!

ஒன்றுதான்-
பனி துளியும்-
சிந்தனை துளியும்!

தெரிந்திடும்போதே-
உ௫வாக்கம்-
செய்திடனும்!

இல்லையென்றால்-
நம்மை -
கடந்து செல்லும்-
காலத்தை போல்-
கடந்திடும்.!

2 comments:

  1. நம்மை -
    கடந்து செல்லும்-
    காலத்தை போல்-
    கடந்திடும்.!//

    மிகச் சரி
    பயன்படுத்த முயல்வோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையாகச் சொன்னீர்கள் சீனி.

    தொடர நல்வாழ்த்துகள்.

    ReplyDelete