Wednesday 18 December 2013

தண்ணீர்..!!

தவழ்ந்து வ௫ம்-
தண்ணீ௫ம்!

தடைகள் வந்தால்-
தேங்கும்!

தி௫ம்பி செல்ல-
முயலாது!

இன்னொ௫ பாதை-
கண்டிடாமல்-
இராது!

நண்பர்களே!
தடைகளை கண்டு-
நாம் தயங்கி நிற்கனுமா..!?

தொடர்ந்து முயன்றால்-
தண்ணீ௫க்கு-
வழி விட்டது-
நம்மை தடுத்திடுமா..!?

5 comments:

  1. சகோவிற்கு வணக்கம்..
    தண்ணீரோடு ஒப்பிட்டு தன்னம்பிக்கையை ஊட்டும் கவிதை அருமை. அழகான கருத்து ரசிக்கும் படி இருந்தது. பகிர்வுக்கு நன்றி சகோதரர்..

    ReplyDelete
  2. எளிய அனைவரும் அறிந்த
    உவமை கொண்டு உயரிய விஷயத்தைப்
    பதிவு செய்த விதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தன்னம்பிக்கை தரும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மேலோட்டமாக ஓடும் அருவி அல்ல
    ஆழமான கடலைப்போன்ற அற்புதமான கவி வரிகள்!

    நல் நம்பிக்கையான தன்னம்பிக்கை! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.

    பாராட்டுகள் சீனி.

    ReplyDelete