Sunday 8 December 2013

இளம் மனசு..!

என்னை கண்டதும்-
எழுந்தாய்-
விரைந்தாய்!

கதவினை-
அடைத்தாய்!

அடியே!
உன் கதவிடுக்கில்-
நசுங்கியது-
உன் தாவணி முனை-
மட்டுமல்ல!

என்-
இளம் மனசும்தான்!

4 comments: