Thursday 6 June 2013

காதலித்தால்...!!

சொன்னார்கள்-
காதலித்தால்-
கவிதை-
வரும்!-
என்று!

எனக்கோ-
எழுத்தின் மேல்-
காதலாலா!?-
கவிதை வருகிறது-
இன்று!?


5 comments:

  1. அதான் வந்து விட்டதே... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ம்ம் உண்மைதான்

    ReplyDelete
  3. காதல் வந்ததால் தான் எழுதுகிறீர்கள் சகோ... :).

    ReplyDelete
  4. காதலிக்காதவர்கள் கவிதை எழுதவில்லை என எல்லோருக்கும் உள்ள நினைப்பு! :)

    ReplyDelete