Wednesday 5 June 2013

முடிந்தால்...!!

முடிந்தால்-
ஒரு உயிராவது-
வாழ வழி-
செய்வோம்!

முடியாதானால்-
யாருடைய -
கண்ணீருக்கும்-
காரணமாகாமல்-
இருந்திடுவோம்!

3 comments:

  1. நல்லதொரு கொள்கை சகோ!

    ReplyDelete
  2. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாது இருக்க வேண்டும்.....

    நல்ல கவிதை!

    ReplyDelete