Friday 14 June 2013

தேடலுடன்...தேனீ...!! (8)

அழுகிய-
பண்டம்!

தூர-
எறிய வேண்டும்!

பண்டம்-என
குறிப்பிட்டது-
மனிதர்கள்!

அழுகியது-என
குறிப்பிட்டது-
நோய்கள்!

வீசும்-
இடம்-
கடல்!

மிதக்கனுமாம்-
உடல்!

இப்பொருள்-
அடங்கிய-
வாசகம்!

தாங்கி இருந்தது-
புத்தகம்!

"ஆரம்பிக்கும்"வரை-
படிக்கனுமா-!?
வேண்டாமா!?-
எனது-
முடிவு!

வாசிப்பின்-
பின்-
முடிக்கும் வரை-
இல்லை -
பிரிவு!

ஒரு-
சிற்றூர்!

வெப்பகாற்றால்-
நோய்களுக்குள்ளானது-
அவ்வூர்!

சில வாலிபர்கள்!
வேட்டைக்கு செல்வார்கள்!

மிருகத்திற்கு கூட-
அஞ்சாமல்!-
எதிர்க்க சென்றவர்கள்!

பயத்துடன்-
ஓடி ஒளிகிறார்கள்!

வந்தவர்கள்-
இருந்தார்கள்-
வெள்ளையாக !

ஒளிந்தவர்கள்-
கருப்பாக!

பிடிபட்டார்கள்!

இல்லை-
பிடிக்கபட்டார்கள்!

கட்டபட்டார்கள்!
கப்பலில்-
ஏற்றபட்டார்கள்!

(தொடரும்...)






4 comments:


  1. வணக்கம்!

    தொடரும் படைப்பில் சுடரும் நெறியில்
    படரும் மனிதம் பழுத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. தொடர்ந்து வருகிறேன்! அடுத்ததை அறிய! நன்றி!

    ReplyDelete