Wednesday 4 September 2013

எனக்குதான் தெரியவில்லை...!?

குடி குடியை கெடுக்கும்-என
விளம்பரங்கள்!

ஆனால்-
மது-
வீதியெங்கும்-
விற்பனைகள்!

குடும்பதொடர்- என
சொல்வார்கள்!

குடும்பத்தை-
சீரழிக்கும்-
தொடர்கள்!

சொல்வதுதான்-
நல்லது போல!

எனக்குதான்-
தெரியவில்லை-
இதை விட-
 நாசம் இருப்பதை போல!

5 comments:

  1. தீமையை தெருவில் அல்ல வீட்டின் நடுக்கூடத்தில் வரவழைத்துக் கொள்கிறோம் குடும்பத்தொடர்கள் மூலம்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சொத்தையான நகத்திற்கு அழகான மேல் பூச்சாம்.
    அது போல இருக்கின்றன இவை.
    ஒரு திறமையான கவிஞ்னுக்குக் கூர்மையான
    அவதானிப்பு தேவை.
    அது உங்களிடம் நிறையவே இருக்கிறது சீனி.

    ReplyDelete
  3. ஸ்ரவாணியின் பின்னூட்டம் அருமை
    சமூக அவலங்களைஸ் சாடும் பதிவர்களில்
    நீங்கள்தான் முன்னிலை வகிக்கிறீர்கள் என்றால்
    அது மிகையில்லை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //குடும்பத்தை-
    சீரழிக்கும்-
    தொடர்கள்!// உண்மைதான்..அவற்றிற்குதான் வரவேற்பு..என்று மாறுமோ..

    ReplyDelete