Saturday 22 December 2012

முகலாயர்களே....(14)

இளமை-
பருவமானது!

எண்ணங்களை-
விதைக்கும்-
பருவகாலமது!

விதைகள்-
மரமாகும்!

எண்ணங்களே-
நம் வாழ்வாகும்!

இன்றைய-
இளைஞர்கள்-
காலம் -
எப்படி-
கழிகிறது!?

பொருந்தும்-
அதை கொஞ்சம்-
எண்ணி-
பார்ப்பது!

ஒரு-
பள்ளி மாணவன்!

பாட்டில்-
குத்தி-
செத்தான்!

ஏன்-
பாட்டில்-
வயிற்றில்-
குத்தியது!

பாட்டிலை-
இடுப்பில்-
மறைத்து-
வைத்தது!

மறைக்கும்-
அளவிற்கு-
என்ன-
அது!?

அதுதான்-
மதுபான-
பாட்டில்-
அது!

ஒரு-
வளாகத்தில்-
ஒரு பெரியவர்-
மலந்து-
கிடந்தார்!

யார்-
இவர்!?-
பள்ளி -
தலைமை ஆசிரியர்!

கிடந்த-
இடம்-
பள்ளி கூடம்!

காரணம்-
மதுவின்-
போதையாகும்!

இவைகள்-
பழைய-
செய்தி!

நேற்றைய -
செய்தி!

புனிதா-
எனும்-
சகோதரி!

பதிமூன்று-
வயது-
இளம் சிறுமி!

படிக்க-
சென்றாள்!

மறுநாள்-
புதரில்-
செத்து கிடந்தாள்!

கைது-
செய்யபட்டான்-
சுப்பையா -எனும்
மிருகம்!

காரணம்-
சொன்னான்-
போதையால்-
ஏற்பட்ட -
காமம்!

"ஒத்துழைக்க-"
மறுத்ததால்-
அச்சிறுமியை-
ஆக்கி இருக்கிறான்-
சடலம்!

வெளியில்-
தன்னை -
சொல்லிடுவாள்-என்ற
பயம்!

வருமானத்தை-
சொல்லுபவர்களே!

அதனுடைய-
அவலங்களையும்-
சொல்லுங்களே!

மதுவும் தான்-
நம் -
இளைய சமூகம்-
கடக்க வேண்டிய-
சோதனை!

எத்தனையோ-
பலியாகிவிட்டார்கள்-என்பதுதான்-
வேதனை!

அரசு-
செய்யுமா-
பரிசீலனை!?

ஆனால்-
மன்னர்-
பகதூர்ஷா-
அவர்கள்!

வீர விளையாட்டிலும்-
வேட்டையாடுதலிலும்-
உடல் வலிமை-
சேர்த்தது-
இளமை காலங்கள்!

தன்-
அறை எங்கிலும்-
மூலிகை மருந்து-
சோதனை-
கூடங்கள்!

கொட்டி கிடந்த-
செல்வங்களை-
எட்ட நின்றே-
பார்த்தவர்!

தன்னை-
இவ்வுலகில்-
வழிபோக்கராகவே-
எண்ணியவர்!

(தொடரும்.....)

(குறிப்பு-புனிதா சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில்-
நடந்தது)





3 comments:

  1. நடப்பையும் சிறப்பாக பகிர்ந்து விட்டீர்கள்! அருமை!

    ReplyDelete
  2. வருமானத்தை-
    சொல்லுபவர்களே!

    அதனுடைய-
    அவலங்களையும்-
    சொல்லுங்களே!........!!

    ReplyDelete