Saturday 12 January 2013

நாளைய வரலாறு...

இளைஞனே..!
அடித்தளமாக்கு-
அவமானங்களை!

எரிதணலாக்கு-
ஏளனங்களை!

சோர்ந்தே-
போகும்-
சோதனைகளே!

வெந்தே-
விலகிடும்-
வேதனைகளே!

இன்று -
நாம் இருக்கலாம்-
பசியோடு!

ஆனால்-
உயிர் ஒட்டி-
இருக்குது-
நாளை மாறும்-என்ற
நம்பிக்கையோடு!

மண் ஒன்றும்-
தடை இல்லை-
முளைக்க தெரிந்த-
விதைகளுக்கு!

வறுமை-
ஒன்றும் தடை இல்லை-
சாதிக்க துடிக்கும்-
இளைஞர்களுக்கு !

விழும் -
சருகுகள் கூட-
விறகாகுது!!

சாய்வு நாற்காலியில்-
சாய்ந்து கிடக்கவா-
நம் இளைமையாவது!?

விழும்-
நீரினால்தான்-
அருவிக்கு-
அழகு!

விழுந்தாலும்-
எழுந்து -
முயன்றால்தான்-
வீரனுக்கு-
அழகு!

வென்றால்தான்-
திரும்பி பார்க்கும்-
இவ்வுலகு!

முயற்சியை-
மூலதனமாக்குவோம்!

உழைப்பை-
பொருளாதாரம் ஆக்குவோம்!

இறைவன்-
நாடுவான்-
நாளைய வரலாறை-
நமதாக்குவோம்...!!



12 comments:

  1. Replies
    1. murali nanpaa!

      ungal muthal varavirkku mikka nantri!

      Delete
  2. முட்டிமோதுவோம்...
    எட்டிடுவோம் ஆகாயம்...
    அழகான நம்பிக்கைக் கவிதை நண்பரே..

    ReplyDelete
  3. அருமையான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. rajesvari sako..!

      mikka nantri sako..!

      unagalukkum
      manmaarntha vaazhthukkal..

      Delete
  4. விழும்-
    நீரினால்தான்-
    அருவிக்கு-
    அழகு!

    விழுந்தாலும்-
    எழுந்து -
    முயன்றால்தான்-
    வீரனுக்கு-
    அழகு!

    அருமையான வரிகள்.

    உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும்
    என் இனிய பொங்கல் மற்றும் தமிழர்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. arunaa sako..!

      mikka nantro sako..!

      ungalukkum manamaarntha vaazhthukkal!

      Delete
  5. சிறப்பான கவிதை சீனி.....

    பாராட்டுகள்.

    ReplyDelete
  6. ஆழமான அழகான கவிதை !
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. sravaani sako!

      mikka nantri!

      ungalukkum enathu-
      manamaarntha vaazhthukkal..

      Delete