Thursday 12 June 2014

ரோசாப்பூ..!!

அழகிற்கு
அழகு சேர்க்க!

கையொன்று நீள்கிறது
பூவினை பறிக்க!

மற்றொரு கை
தடுக்கிறது !
பூவை பறிக்காமல் இருக்க!

காரணம்
செடியிலிருந்து  பூவை
பிரிக்க வேண்டாம் என
எண்ணம் மேலோங்க!

இப்போது
ரோசாவை விட
அழகானாள்!

வஞ்சி அவள்!

  

2 comments:

  1. அவள் வஞ்சி தான்.

    தன்னைவிட ரோசாவை அழகு என்று சொல்லிவிடுவானே.... என்ற எண்ணத்தில் தான் பறிக்க வேண்டாம் என்றாள்.

    ReplyDelete
  2. பூவை பறித்து ரசிப்பது தவறு.............

    ReplyDelete