Sunday 15 June 2014

துடிப்பு..!!

வாழும் காலமெல்லாம்
துடிப்புடன் இரு!

தாயின் வயிற்றில்
உயிருடன் இருப்பதை
துடித்து உணர்த்தியது போல்!

இல்லையாயின்
இவ்வுலகம்
அடக்கம் செய்ய தயாராகிவிடும்!

4 comments:

  1. உண்மைதான் சகோ! அருமைக்கவிதை!

    ReplyDelete
  2. தாயின் வயிற்றில் உயிருடன் இருப்பதை உணர்த்தியது போல -மிக அருமை.
    http://thaenmaduratamil.blogspot.com/2012/11/tholaithodarbumuravugalinthodarbum.html

    ReplyDelete
  3. அருமை...

    ReplyDelete