Saturday 21 June 2014

சிறை..!

சிந்தனையெனும்
சிறையிலிருந்து
வெளியேறிட ஒரே வழி!

'எழுதிடுவது''!



3 comments:

  1. அருமை ..எழுதிவிட்டு மீண்டும் சிறை சென்றுவிட வேண்டும் :)

    ReplyDelete
  2. உண்மை! உண்மை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. உண்மை. சிந்தனைச் சிக்கல்களிலிருந்து விடுபட அது தான் வழி!

    ReplyDelete