Wednesday 25 June 2014

வினோதமான சிறை!

வெளிநாடு என்பது
ஒரு வினோதமான சிறை!

அதில்
உள்ளிருப்பவன்
வெளி வர தவிக்கிறான்!

வெளியிலிருப்பவன்
உள்ளே வர துடிக்கிறான் !

    

6 comments:

  1. சிறை எனும் போது வெளியில் இருப்பவன் உள்ளே வர துடிப்பது அசாதாரணமே

    ReplyDelete
  2. எல்லாம் ஒரு நிர்பந்தனை தான்...

    ReplyDelete
  3. ரூபன் சகோ..!

    தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  4. சிறிய விதைக்குள் பெரிய விருட்சம் உறைவதுபோல்
    சிறிய சிறிய ஆக்கங்களுக்குள் எத்தனை பெரிய விஷயங்களையும் அடக்கியிருக்கும் தங்கள் அனைத்துப்பகிர்வுகளும் ரசிக்கவைக்கின்றன.. பாராட்டுக்கள்..!

    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    http://blogintamil.blogspot.in/2014/06/2.html

    ReplyDelete
  5. வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete