Wednesday 4 June 2014

மறதி!

மனிதனுக்கு
மறதி மட்டும்
இல்லாது போயிருந்தால்!

சிரிக்க
மறந்தே இருப்பான்!

   

2 comments:

  1. நூற்றுக்கு நூறு உண்மை..... மறதி ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்!

    ReplyDelete