Sunday 26 February 2012

தாஜ் மகால்!

எப்படி இருக்குது-?
பிரமாண்ட படம்-
எடுக்கும்போது!

பிரதானமா -
கோமண துண்டளவு-
"நடிகர்கள் " கட்டி கொண்டு-
நடிக்கும்போது!

கேட்கிறது -
எனக்கு!

தாஜ் மகாலே-
நீ-
காரி துப்புவது!
--------------------------
உன்னுள் இருப்பது-
இரு உடல்கள் அல்ல!

புதைக்க பட்டு இருக்கு-
ஒரு வரலாறு!
-------------------------------
சொல்றான்-
உன்னை கட்டியது-
மனைவி மேல் உள்ள-
நேசத்தால்!

செங்கோட்டையவும்-
டெல்லியவும்- 
உருவாகினானே-
ஷாஜகான் !
அது என்ன -
நாட்டின் -
மேலுள்ள -
 விரோததாலா?
-------------------------------

பாப்ரி இடிப்பு-
வழக்கு!

சர்ச்சை குரிய இடம்-
வழக்கு!

ராம ஜென்ம பூமி-
வழக்கு!

இப்படி பத்திரிகை-
எழுதுது!

நியாத்தை எழுத -
வேண்டியது !

காலத்துக்கு தக்க-
உருமாருது!

அதே போல்தான்-
நீ !

அன்று-
கலையின் களஞ்சியம்-
நீ!

இன்று-
காதலின் சின்னம்-
நீ!

நாளை சொல்லலாம்-
காமத்தின் உச்சம்-என
நீ!
---------------------------------
மாற்றப்படலாம்-
உனது வெண்மை-
நிறத்தை!

"பூச" படலாம்-
"காவி" நிறத்தை!
----------------------------
அந்தமான்-
சிறையிலே!
அடைந்து -
கிடக்கையிலே!

கேட்டார்-
உயிர் பிச்சை-
பேரோ !-
"வீர"சாவர்கர்!
நாடாளு மன்றத்தில்-
அவர் படம் தொங்குது!

மன்னிப்பு என்ற -
வார்த்தையவே-
உச்சரிக்காம- 
சிறையிலேயே-
மடிந்து போன-
பகதூர் ஷா-
வரலாறு-
 ஏன் மறைக்க -
படுது!
---------------------------------------
"ஆக்ராவினால்"-
ஈட்டபடுது-
வருமானம்!

அயோத்தியால்-
ஊட்ட படுது-
மதவாதம்!

நாட்டில்-
நீதிக்கு வந்த நோயோ-
பக்கவாதம்!
---------------------------------
கலைத்து இருக்கேன்-
"கரு" ஒன்றை-
கவிதையாக்க!

கலங்கி நிக்கிறேன்-
என்ன காரணம்-?
இத்தனை அநியாயம்-
நடக்க!
-------------------------------

6 comments:

  1. "ஆக்ராவினால்"-
    ஈட்டபடுது-
    வருமானம்!

    அயோத்தியால்-
    ஊட்ட படுது-
    மதவாதம்!

    வித்தியாசமான தெளிவான சிந்தனை
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    நாட்டில்-
    நீதிக்கு வந்த நோயோ-
    பக்கவாதம்!
    ---------------------

    ReplyDelete
    Replies
    1. ayya ramani avarkalae!

      ungaludaya varavukkum-
      azhakaana karuthukkum-
      mikka nantri!

      Delete
  2. இன்று-
    காதலின் சின்னம்-
    நீ!

    நாளை சொல்லலாம்-
    காமத்தின் உச்சம்-என
    நீ!
    நிகழ் கால வரிகள் .

    ReplyDelete
  3. ஒரு சரித்திரத்தையே சொல்லியிருக்கிறீர்கள் சீனி உங்கள் ஆதங்கத்தோடு.உண்மையில் ரசித்தேன் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungaludaya karuthukku-
      mikka nantri!

      Delete