Saturday 4 February 2012

தினங்கள்..

காதலர் தினம்!
அன்னையர் தினம்!

தந்தையர் தினம்!
தொழிலாளர் தினம்!

உகந்ததாக உள்ளது-
ஒவ்வொருவருக்கு!

நம் வாழ்வின் -
அங்கமான-
 இவர்களுக்கு!

நேசம் -பாசம்-
தெரிவிப்பதற்கு!

நேரம் காலம்-
எதற்கு!?


பரிவோடு -
நடந்து கொண்டோமானால்-
தினம் தினம்!

மகிழ்ச்சி-
 குறையாமல் இருக்கும் -
அனுதினமும்!

2 comments:

  1. அடுத்தவர் நலத்தை அறிந்தவர் தமக்கு
    ஆயுள் முழுவதும் சுப தினம் என்பார் கவிஞர்
    பரிவாடு நடந்து கொண்டால் யாவருக்கும்
    எந்த நாளும் மகிழ்சியான நாள்தானே
    நல்ல சிந்தனை
    நல்ல ப்திவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayyaa!
      mikka makizhchi ayyaa!

      ungaludaya karuththai
      kaanaamal -
      thaviththen ayyaa!

      Delete