Wednesday 15 February 2012

வாக்கு!

அன்னைக்கு -
மனிதன் -
மதிக்க பட்டான்-
"சொல்லிய வாக்கை"-
காப்பாற்றியதை வைத்து!

இன்னைக்கு -
மதிக்க படுகிறான்-
"செல்வாக்கை"-
வைத்து!

"தன்னையே "இழக்கவும்-
துணிந்தான் -
"சொல்வாக்கை"-
காப்பாற்ற!

தன் மானத்தையும்-
இழக்க துணிந்துவிட்டான்-
"செல்வாக்கை"-
காப்பாற்ற!

4 comments:

  1. அருமை அருமை
    வார்தைகளைக் கையாள்வதில்
    தங்களுக்கு உள்ள செல்வாக்கை
    மிக அருமையாக நிரூபித்துப் போகிறது
    இந்தக் கவிதை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayyaa!
      unagluda karuthukkum-
      varavukkum mikka
      nantri ayyaa!

      Delete
  2. ada ada enna oru thathuvam...


    seenu superuuuuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
    Replies
    1. kalai;
      makizhchi neengal-
      thathuvam ena -
      sonnathukku!

      Delete