Tuesday 30 October 2012

மறைக்க தெரியல...

விரும்புகிறேன்-
கவலையின் போது-
மழையில்-
நனைந்து விட!

வழி தெரியவில்லை-
என் கண்ணீரை-
மறைக்க-
அதை விட!

16 comments:

  1. உங்கள் அழுகையை மறைக்க வானமும் அழ வேண்டுமா...

    நன்றாக இருக்கிறது கவிதை....

    ReplyDelete
  2. Replies
    1. auto mobile !

      ungal muthal varavukku mikka nantri!

      Delete
  3. கவிதை மிக மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. வானத்தைவிட கண்கள் அதிகமாக கண்ணீர்சிந்துகிறதா? அதிகமான கவலை?..

    ReplyDelete
  5. அழகான கவிதை
    ரசித்தேன்

    ReplyDelete
  6. Replies
    1. baalan sako!

      varavukku -
      akkaraikkum mikka nantri!

      Delete
  7. உருக்கமான சுருக்கமான கவிதை! சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  8. Palar mazhaiyil nanaivathu itharkku thaano?

    ReplyDelete