Friday 27 September 2013

செவ்விதழாள்.....!!

"செவ்விதழாள்"-என
வர்ணிக்கபட்டார்கள்-
கவிதைகளால்!

இனி அது-
"தீஞ்ச இதழுடையாள்"-என
மாற்றம்பெறும்-
"புகைப்பதால்"!

4 comments:

  1. அருமை சகோ!
    நல்ல விளக்கம்...:) ரசித்தேன்...

    ReplyDelete
  2. தில்லி போன்ற பெருநகரங்களில் தீய்ந்த இதழுடையாள் நிறையவே... :(

    கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete
  3. வேதனையான விஷயத்தை அழகாகச் சொன்னீர்கள்! பெங்களூருவிலும் பார்த்தேன்... :-(

    ReplyDelete