Monday 16 September 2013

அறியோம்....!!

விழுமா!?
காய்ந்திடுமா!?

விழும் இடம்-
நன்னீரா!?
கழிவின் நீரா!?

அறியாது!
தெரியாது!

கிளையில்-
தொங்கிடும்-
மழை துளிக்கு!

தொங்குவது-
அதனோட-
நிலை!

சேர்ப்பது-
"நாடியவனின்"-
முடிவில!

முயல்வது-
நம்-
நிலை!

வெற்றியையோ-
தோல்வியையோ-
தருவது-
இறைவனின்-
நாட்டத்திலே!

3 comments:

  1. எதுவும் நம் கையில் இல்லை. தெளிவாக சொல்ல்விட்டீர்கள் நண்பரே.

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துக்கள்....

    ReplyDelete